தீபாவளி ஃபண்டு நடத்தி பண மோசடி செய்த நபர் தலைமறைவு.. பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியல்! Oct 03, 2022 4644 திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் தீபாவளி பண்டு நடத்தி பண மோசடி செய்த நபரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாலந்தூரை சேர்ந்த ஜே.பி...